Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 55,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 55,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
இந்தியா: இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 55,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

படம்: REUTERS/Francis Mascarenhas

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 55,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.64 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

பொருளியலை மீட்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசாங்கம் நோய்ப் பரவலை முறியடிக்க விதித்திருந்த கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.

கிருமித்தொற்றால் 35,700க்கும் அதிகமானோர் மாண்டனர் என்று அந்நாட்டின் சுகாதார, குடும்ப நல அமைச்சு தெரிவித்தது.

ஒரு நாளில் 1 மில்லியன் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சு கூறியது. தற்போது 600,000 பேருக்குச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்