இந்தியாவில் புதிய வகைக் கிருமியால் இதுவரை இல்லாத அளவுக்குக் கிருமித்தொற்று...
இந்தியாவில், கிருமிப்பரவல் சூழல் மோசமடைந்துள்ளது.
வாசிப்புநேரம் -
இந்தியாவில், கிருமிப்பரவல் சூழல் மோசமடைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 72,000 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதிய வகைக் கிருமியால் கிருமித்தொற்று அதிகரித்துள்ளது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த வகைக் கிருமி, பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட, எளிதில் பரவக்கூடிய கிருமி ரகத்தைப் போன்றது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.