Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவில் காட்டுத் தீச் சம்பவங்கள் குறைந்துள்ளன

இந்தோனேசியாவில் பருவமழை தொடங்கியுள்ளதால், காட்டுத் தீச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவில் பருவமழை தொடங்கியுள்ளதால், காட்டுத் தீச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சுமத்ரா தீவின் பல பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு மொத்தம் 51 இடங்களில் மட்டுமே தீப் பற்றி எரிந்தது.

அடுத்த சில நாள்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என்பதால் தீப்பற்றி எரியும் இடங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கலிமந்தானில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ எரிகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்