Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தோனேசியாவில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்

COVID-19: இந்தோனேசியாவில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்

வாசிப்புநேரம் -
COVID-19: இந்தோனேசியாவில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்

கோப்புப் படம்: REUTERS/Ajeng Dinar Ulfiana

இந்தோனேசியாவில் மேலும் 634 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து சுமார் 20,800 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மேலும் 48 பேர் மாண்டனர். அங்கு மாண்டோர் எண்ணிக்கை 1,326க்கு உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் 5,000-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்