Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது

(படம்: CNA)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

இந்தோனேசிய நேரப்படி இன்று காலை 7 மணிக்குக் கிழக்கு மாநிலமான பாப்புவாவில் (Papua) வாக்களிப்பு தொடங்கியது.

உலகின் 3ஆவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் முதன்முறையாக, பொதுத் தேர்தலும், அதிபர் தேர்தலும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன.

190 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்