ஜப்பானின் கடும் மழையால் மாண்டவர்களின் எண்ணிக்கை 200க்கு நெருங்கியுள்ளது
ஜப்பானில் பெய்த கடும் மழையால் மாண்டவர்களின் எண்ணிக்கை 200க்கு நெருங்கியுள்ளது.
ஜப்பானில் பெய்த கடும் மழையால் மாண்டவர்களின் எண்ணிக்கை 200க்கு நெருங்கியுள்ளது.
30 ஆண்டுகளில் கண்டிராத ஆக மோசமான பேரிடரில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி இன்னமும் தொடர்வதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட வட்டாரத்தை நேற்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) பார்வையிட்டார்.
கடும் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்ட மற்றோர் இடத்தை நாளை அவர் பார்வையிட செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.