Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காஷ்மீரின் சில பகுதிகளில் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ள தொலைபேசிச் சேவை

காஷ்மீரின் சில பகுதிகளில் தொலைபேசிச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -


காஷ்மீரின் சில பகுதிகளில் தொலைபேசிச் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், இணையச் சேவைகளும் கைத்தொலைபேசிச் சேவைகளும் இன்னும் முடக்கப்பட்டிருக்கின்றன.

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை இந்தியா ரத்துசெய்ததையடுத்து, அதன் பெரும்பாலான பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் தொடர்பில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கக்கூடாது என்று ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்