தென் கொரியா: லிங்லிங் சூறாவளியில் குறைந்தது இருவர் மரணம்
தென் கொரியாவைத் தாக்கிய லிங்லிங் (Lingling) சூறாவளியில் குறைந்தது இருவர் மாண்டனர் என்றும் பலர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவைத் தாக்கிய லிங்லிங் (Lingling) சூறாவளியில் குறைந்தது இருவர் மாண்டனர் என்றும் பலர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றால், மூத்தாட்டி ஒருவர் வீசியெறியப்பட்டு மாண்டார்.
இன்னொருவர், சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி மாண்டார்.
அந்த கடுமையான சூறாவளியால், 57,000க்கும் அதிகமான
வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.