Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் எங்கு அமர்ந்தேன் என்பது காரணம் அல்ல: மகாதீர்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தாம் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தது காரணமாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -
நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் எங்கு அமர்ந்தேன் என்பது காரணம் அல்ல: மகாதீர்

(கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தாம் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தது காரணமாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின்போது டாக்டர் மகாதீரும் மேலும் நால்வரும் அவ்வாறு செய்ததற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

கட்சியின் அரசமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்தில் எங்கு அமர வேண்டும் என்பது குறித்த விதிமுறை ஏதும் குறிப்பிடப்படவில்லை 

என்று டாக்டர் மகாதீர் கூறினார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்