Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயம்

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.

காலை 10.40 அந்தச் சம்பவம் நடந்தது.

ஒரே திசையில் வந்த 2 லாரிகள் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமுற்றவர்கள் கூலாய் (Kulai) மருத்துவமனையில் இருப்பதாகத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் கூறினர்.

இந்த விபத்தால் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்