மலேசியா: லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயம்
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.
மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் லாரிகள் மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.
காலை 10.40 அந்தச் சம்பவம் நடந்தது.
ஒரே திசையில் வந்த 2 லாரிகள் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமுற்றவர்கள் கூலாய் (Kulai) மருத்துவமனையில் இருப்பதாகத் தீயணைப்பு, மீட்புத் துறையினர் கூறினர்.
இந்த விபத்தால் சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.