மலேசியா: BMW கார் விபத்தில் 3 பேர் தீக் காயங்களால் மரணம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகில், கார் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த மூன்று பேர் தீக் காயங்களால் மாண்டனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகில், கார் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த மூன்று பேர் தீக் காயங்களால் மாண்டனர்.
Kajang Dispersal Link விரைவுச்சாலையில் சம்பவம் நேற்று மாலை ஏற்பட்டது.
இரண்டு ஆடவர்களும், மாது ஒருவரும் பயணம் செய்த BMW ரகக் கார், சாலைத் தடுப்பில் மோதியதில் தீப் பற்றிக்கொண்டது.
காரில் சிக்கிக்கொண்ட அந்த மூவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணை நடைபெற்று வருகிறது.