1MDB விசாரணைப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டதாக டோமி தாமஸ் தகவல்
மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து (1MDB) தொடர்பான விசாரணைப் பத்திரங்களைத் தாம் பெற்றுக்கொண்டதாக மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து (1MDB) தொடர்பான விசாரணைப் பத்திரங்களைத் தாம் பெற்றுக்கொண்டதாக மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆவணங்களை ஆராய, தாம் ஒரு குழுவை நியமித்துள்ளதாக அவர் கூறினார்.
1MDB விசாராணை தொடர்பில் சுவிட்சர்லந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் இருந்து இருதரப்புச் சட்ட உதவிக்கான கோரிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.