Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில்மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதி: பிரதமர் இஸ்மாயில் சப்ரி

மலேசியா, நாளைமுதல் (அக்டோபர் 11) மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
மலேசியாவில்மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதி: பிரதமர் இஸ்மாயில் சப்ரி

(படம்: AFP/Mohd Rasfan)

மலேசியா, நாளைமுதல் (அக்டோபர் 11) மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.

மக்கள்தொகையில், பெரியவர்களில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி (Ismail Sabri) தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சிவழி ஆற்றிய உரையில் அவர் அதுபற்றிப் பேசினார்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், நாளைமுதல் காவல்துறையின் முன்அனுமதி இன்றி, மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- CNA/am

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்