Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: குழந்தைப் பால் மாவைத் திருடிய சந்தேகத்தின்பேரில் தம்பதி கைது

ஜொகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியிலிருந்து பொருள்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மலேசியத் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: குழந்தைப் பால் மாவைத் திருடிய சந்தேகத்தின்பேரில் தம்பதி கைது

(கோப்புப் படம்: AFP/Manan Vatsyayana)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜொகூர் பாருவில் உள்ள கடைத்தொகுதியிலிருந்து பொருள்களைத் திருடிய சந்தேகத்தின்பேரில் மலேசியத் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெவ்வேறு பெயர்களைக் கொண்ட 15 பால்மாவு டின், 2 ஊட்டச்சத்துப் போத்தல்கள், கோழிச் சாறு கொண்ட 7 பெட்டிகள் ஆகியவற்றை அவர்கள் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வழக்கத்திற்கு மாறாக இருவரும் நடந்துகொண்டதால் பாதுகாவல் அதிகாரியின் பிடியில் அவர்கள் சிக்கினர்.

அந்தச் சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்