Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் வெளிநாட்டு சமையல் வல்லுநர்களுக்கு இனி இடமில்லை (காணொளி)

மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் மலேசியர்களை மட்டுமே சமையல்காரர்களாகப் பணிக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டின் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் மலேசியர்களை மட்டுமே சமையல்காரர்களாகப் பணிக்கு அமர்த்த அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டின் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைக்கவும், உள்ளூர் உணவின் தரத்தை மேம்படுத்தவும் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.

புதிய சட்டம் அடுத்த ஆண்டு, ஜனவரி முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று Bernama செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்