30,000 துறவிகளுக்கு வழங்கப்பட்ட அன்னதானம்
மியன்மாரின் மாண்டலேய் நகரில் சுமார் 30,000 துறவிகளுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.
மியன்மாரின் மாண்டலேய் நகரில் சுமார் 30,000 துறவிகளுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.
தாய்லந்து, மியன்மார் ஆகியவற்றைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இருநாட்டுத் துறவிகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது இன்றைய நிகழ்ச்சியின் நோக்கம்.
2017-ஆம் ஆண்டில் தாய்லந்தின் தம்மக்கயா மடாலயத் தலைவரின் கையாடல் சர்ச்சைக்குப் பிறகு, அந்த மடலாயம் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.