Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 'நிவார்' புயல் வீசும் அபாயம்

இந்தியாவின் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நாளை 'நிவார்' புயல் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 'நிவார்' புயல் வீசும் அபாயம்

(படம்: AP)

இந்தியாவின் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நாளை 'நிவார்' புயல் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் அது வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக NDTV செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மின்சாரச் சேவை, தகவல் தொடர்பு ஆகியவற்றில் தடை ஏற்படும் என்று எதிர்பார்த்து, அதிகாரிகள் ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

புயலைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் அனைவருடைய நலனுக்கும் பாதுகாப்புக்கும் வேண்டிக்கொள்வதாக அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்