COVID-19 : Oxford தடுப்பு மருந்து நல்ல பலன் தருகிறது
பிரிட்டனின் Oxford பல்கலைக்கழக ஆய்வாளர் குழு தயாரித்துள்ள தடுப்பு மருந்து, COVID-19 நோயைத் தடுப்பதில் நல்ல பலன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் Oxford பல்கலைக்கழக ஆய்வாளர் குழு தயாரித்துள்ள தடுப்பு மருந்து, COVID-19 நோயைத் தடுப்பதில் நல்ல பலன் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oxford தடுப்பு மருந்தைத் தவிர்த்து, Pfizer-BioNtech , Sputnik, Moderna ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளும் சிறந்த பலனைத் தருவதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சீனாவில், சுமார் ஒரு மில்லியன் பேரிடம் தடுப்பு மருந்து சோதிக்கப்படுவதாக, Sinopharm மருந்தாக்க நிறுவனம் தெரிவித்தது.
சீனாவின் அவசர பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ், அந்தச் சோதனை நடைபெறுகிறது.