பாகிஸ்தானில் சிறார் பாலியல் வதைக் குற்றவாளிகள் விடுதலை
பாகிஸ்தானில் சிறார் பாலியல் வதையின் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 ஆடவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சிறார் பாலியல் வதையின் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 ஆடவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வரலாற்றில் ஆகப்பெரிய பாலியல் வதைச் சம்பவம் அது என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அதில் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆடவர்கள் ஒரு சிறுவனைப் பாலியல் வதை செய்து, அந்தக் காணொளியைக் கொண்டு சிறுவனின் குடும்பத்தை மிரட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொள்ளவில்லை என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.