Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜம்மு-காஷ்மீர் தற்கொலைத் தாக்குதல்: மாண்ட இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு

இந்தியாவில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மாண்ட 40க்கும் அதிகமான இந்திய இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜம்மு-காஷ்மீர் தற்கொலைத் தாக்குதல்: மாண்ட இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு

(படம்: REUTERS)

இந்தியாவில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மாண்ட 40க்கும் அதிகமான இந்திய இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனம், இந்திய இராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தை மோதியதை அடுத்து, ந்தத் தாக்குதல் நேர்ந்தது.

கடந்த 30 ஆண்டுகளில், அங்கு நேர்ந்துள்ள ஆக மோசமான தாக்குதல் அது என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்