Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இவ்வாண்டு ரக்கைன் மாநிலத்திற்கு அதிருஷ்டகரமானது: மியன்மார் அதிபர்

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இவ்வாண்டு இயற்கைப் பேரிடர் ஏதும் ஏற்படவில்லை என்பதால், இது அந்த மாநிலத்துக்கு அதிருஷ்டகரமான ஆண்டாக அமைந்திருப்பததாக அந்நாட்டு அதிபர் வின் மியன் (Win Myint) கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இவ்வாண்டு ரக்கைன் மாநிலத்திற்கு அதிருஷ்டகரமானது: மியன்மார் அதிபர்

(படம்: AFP)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் இவ்வாண்டு இயற்கைப் பேரிடர் ஏதும் ஏற்படவில்லை என்பதால், இது அந்த மாநிலத்துக்கு அதிருஷ்டகரமான ஆண்டாக அமைந்திருப்பததாக அந்நாட்டு அதிபர் வின் மியன் (Win Myint) கூறியிருக்கிறார்.

ரக்கைன் மாநிலம் அதன் 44ஆம் ஆண்டு நிறைவை அனுசரிப்பதை ஒட்டி, அவர் கருத்துரைத்தார்.

ரொஹிஞ்சா இன மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளால், சுமார் 700 ஆயிரம் பேர் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறிய நிலையிலும் அந்நாட்டு அதிபர் அவ்வாறு சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்