Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், வாரயிறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும்'

தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், இந்த வார இறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-In) கூறினார். 

வாசிப்புநேரம் -
'தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், வாரயிறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும்'

(படம்: AFP/Jung Yeon-Je)

தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், இந்த வார இறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-In) கூறினார்.

கிருமிப்பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டேகு வட்டாரத்திற்குச் சென்று அவர் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முடக்கிவைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அதிபர் மூன் கூறினார்.

கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளியல் விளைவுகளைச் சமாளிக்க உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்