'தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், வாரயிறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும்'
தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், இந்த வார இறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-In) கூறினார்.
தென் கொரியாவில் COVID-19 கிருமிப்பரவல், இந்த வார இறுதிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-In) கூறினார்.
கிருமிப்பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டேகு வட்டாரத்திற்குச் சென்று அவர் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முடக்கிவைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று அதிபர் மூன் கூறினார்.
கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளியல் விளைவுகளைச் சமாளிக்க உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.