இலங்கை குண்டு வெடிப்பு : மனத்தை உலுக்கும் படங்கள்
இலங்கையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 8 வெடிகுண்டுத் தாக்குதல்களில் 207 பேர் பலியானதோடு, 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இலங்கையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 8 வெடிகுண்டுத் தாக்குதல்களில் 207 பேர் பலியானதோடு, 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தினமான இன்று சொகுசு ஹோட்டல்களையும், தேவாலயங்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மனத்தை உலுக்கும் சில படங்கள்