Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை குண்டு வெடிப்பு: 24 பேர் கைது

இலங்கையில் 200க்கும் அதிகமானோரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் குறைந்தது 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இலங்கை குண்டு வெடிப்பு: 24 பேர் கைது

படம்: AFP/Stringer

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இலங்கையில் 200க்கும் அதிகமானோரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் குறைந்தது 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு ஏதும் உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கையில் நடந்த 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முக்கியச் சமூக ஊடகங்களையும், குறுஞ்செய்திச் சேவைகளையும் இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவங்களின் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்