ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது இந்தியா
ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்திய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
காஷ்மீர் : ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்திய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்று கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.