Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது இந்தியா

ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்திய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது இந்தியா

படம்: AFP / Sajjad HUSSAIN

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காஷ்மீர் : ஸ்ரீநகரின் சில பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் இந்திய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்