Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: 24 மணி நேரத்தில் 3,200க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

தாய்லந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,200க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 2,500ஆகப் பதிவானது.

தலைநகர் பேங்காக்கில் (Bangkok) நோய்ப்பரவல் மோசமடைந்துள்ளது.

அங்கு 78 கிருமித்தொற்றுக் குழுமங்கள் கண்டறியப்பட்டன.

புதிதாகப் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை பேங்காக்கில் ஆக அதிகம்.

சமூக அளவிலான நோய்ப்பரவலும், கைதிகள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து சவாலாய் இருப்பதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்