ஜப்பானில் COVID-19க்கு மேலும் ஒருவர் பலி
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மாண்டார்.
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மாண்டார்.
NHK ஒளிபரப்பு நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
Diamond Princess சொகுசுக் கப்பலில் இருந்தவர்களைத் தவிர ஜப்பானில் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியான மூன்றாம் நபர் அந்த முதியவர்.
ஜப்பானில் இதுவரை மொத்தம் 164 பேருக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.