Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் COVID-19க்கு மேலும் ஒருவர் பலி

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் COVID-19க்கு மேலும் ஒருவர் பலி

(படம்: AFP/STR)

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மாண்டார்.

NHK ஒளிபரப்பு நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

Diamond Princess சொகுசுக் கப்பலில் இருந்தவர்களைத் தவிர ஜப்பானில் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியான மூன்றாம் நபர் அந்த முதியவர்.

ஜப்பானில் இதுவரை மொத்தம் 164 பேருக்குக் கிருமி தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்