Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வந்தது

2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை தாங்கிய சிறப்பு ரயில் ஒன்று சென்னையை வந்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சென்னைக்கு ரயிலில் தண்ணீர் வந்தது

(படம்: AFP)

2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை தாங்கிய சிறப்பு ரயில் ஒன்று
சென்னையை வந்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் சென்னையில் அந்த சிறப்பு தண்ணீர் வருகை சற்று நிவாரணம் வழங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

முதலில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்படும் தண்ணீர், பின்னர், இன்று நகரின் பல பகுதிகளில் விநியோகிப்ப்படும்.

20-01 ஆம் ஆண்டில் இதேபோன்ற நெருக்கடியைச் சந்தித்த சென்னைவாசிகளுக்கு தண்ணீர் கொண்டு வர தினமும் நான்கு சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தொடர்ந்து நாற்பது டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், குறைவான மழையையும்
சந்தித்து வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்