வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது
வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.
வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.
முதல்முறையாக அது காணொளி வழியாக நடைபெறுகிறது.
கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஆசியான் நாடுகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.
இந்நிலையில், உலகளாவிய அந்தச் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசியான் அதிகாரிகள் கலந்துரையாடுகின்றனர்.
கிருமிப்பரவலுக்குப் பிந்திய மீட்சிக்கான வழிவகைகள் குறித்தும் அவர்கள் விரிவாகப் பேச்சு நடத்துகின்றனர்.