Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது

வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியது

(படம்: AFP / POOL / LUONG THAI LINH)

வியட்நாமில் 36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.

முதல்முறையாக அது காணொளி வழியாக நடைபெறுகிறது.

கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஆசியான் நாடுகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

இந்நிலையில், உலகளாவிய அந்தச் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசியான் அதிகாரிகள் கலந்துரையாடுகின்றனர்.

கிருமிப்பரவலுக்குப் பிந்திய மீட்சிக்கான வழிவகைகள் குறித்தும் அவர்கள் விரிவாகப் பேச்சு நடத்துகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்