பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் நிறுவனம்
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திவிட்டு வீசுவதால் பிளாஸ்டிக் கழிவு ஏற்படுகிறது என்பது பலர் அறிந்த ஒன்று.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திவிட்டு வீசுவதால் பிளாஸ்டிக் கழிவு ஏற்படுகிறது என்பது பலர் அறிந்த ஒன்று.
பிளாஸ்டிக் பொருட்களால் எழக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் நாம் மறந்துவிடக்கூடாது என்பது நிபுணர்கள் வலியுறுத்தும் கருத்து.
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் எத்தகைய முயற்சிகளை எடுத்துவருகின்றன?
சிங்கப்பூரில் தாள், பிளாஸ்டிக், உலோகக்குப்பை ஆகியவற்றை மறுபயனீடு, மறுசுழற்சி செய்யும் ஒரு நிறுவனத்தின் முயற்சிகள்பற்றி எதிரொலி தயாரிப்புக் குழு தரும் தகவல்கள்.