Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான உணவின் தரம்: இன்றிரவு எதிரொலியில்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த உணவு, உடல் நிலையைப் பாதிக்கும் catering உணவு, நல்ல உணவு கிடைப்பது சாத்தியமா போன்றவற்றை பற்றி ஆராய்கிறது இவ்வார எதிரொலி நிகழ்ச்சி.

வாசிப்புநேரம் -

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைந்தது என்ற குறை வெகுகாலமாகவே இருந்து வருகிறது.  அதை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?  அலசுகிறது இன்றைய எதிரோலி. காணத் தவறாதீர்கள்.

இன்றிரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியில்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்