நோய் எதிர்ப்பு மருந்துகளைக் (antibiotics) கண்மூடித்தனமாக எடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கண்மூடித்தனமாக எடுப்பதால் பலர் புதிய பிரச்சினையைத் தானே உருவாக்குகின்றனர்.
வாசிப்புநேரம் -
நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கண்மூடித்தனமாக எடுப்பதால் பலர் புதிய பிரச்சினையைத் தானே உருவாக்குகின்றனர்.
நோய் எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் நுண்ணுயிரித் தொற்றுகளால் அவர்கள் பாதிக்கப்படலாம்.
இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
இந்தப் புதுவிதப் பிரச்சினையைப் பற்றி மேலும் தெரிந்துவந்தது எதிரொலி.