Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரில் செட்டியார்களின் பங்களிப்பு என்ன?

அமைப்புகள் ஒருபுறமிருக்க... வெளிநாடுகளிலிருந்து... குறிப்பாக இந்தியாவிலிருந்து வாய்ப்புத் தேடி வந்து பல தலைமுறையாக இங்கு வாழும் சமூகத்தினர் நம்மிடையே இன்றும் உள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமைப்புகள் ஒருபுறமிருக்க... வெளிநாடுகளிலிருந்து... குறிப்பாக இந்தியாவிலிருந்து வாய்ப்புத் தேடி வந்து பல தலைமுறையாக இங்கு வாழும் சமூகத்தினர் நம்மிடையே இன்றும் உள்ளனர்.

அவர்களுள்...1830ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த செட்டியார்களும் அடங்குவர்.

சிங்கப்பூரின் பொருளியல், வர்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அவர்கள் பங்களித்துள்ளனர்.

அறிந்து வந்தது எதிரொலி. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்