Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரில் தொடர்ந்து பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் செட்டி மலாக்கா சமூகம்

சிங்கப்பூரில் தற்போது 200க்கும் அதிகமான செட்டி மலாக்கா சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தற்போது 200க்கும் அதிகமான செட்டி மலாக்கா சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

சிறிய, அமைதியான சமூகம்.

அவர்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

செட்டி மலாக்கா சமூகத்தினரின் பூர்வீகம் என்ன? அவர்கள் சிங்கப்பூரில் இன்னமும் எப்படித் தங்கள் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கின்றனர்?  அறிந்துவந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்