Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கட்டுமானத் தளத்தில் என்னென்ன சவால்களைக் கட்டுமான நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன?

அதிரடித் திட்டம் முடிந்திருப்பதால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

அதிரடித் திட்டம் முடிந்திருப்பதால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியுள்ளன.

இந்தக் கட்டத்தில் மேலும் சுமார் 20,000 கட்டுமான ஊழியர்கள் வேலையைத் தொடங்கமுடியும்.

ஆனால், அனைத்து ஊழியர்களும் COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

கட்டுமானத் தளத்தில் என்னென்ன சவால்களைக் கட்டுமான நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.... எதிரொலி காணொளியில்....  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்