Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இணைய அச்சுறுத்தல் நிலைமை மோசமானால் சட்டரீதியாக நாடக்கூடிய உதவிகள்

இணைய அச்சுறுத்தல் நிலைமை மோசமானால் சட்டரீதியாக நாடக்கூடிய உதவிகள்

வாசிப்புநேரம் -

இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பள்ளிகளிலும் கல்வி நிலையங்களிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

பிள்ளைகளை இணைய அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவோர் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தால், பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாகப் புகார் அளிக்கவேண்டும்.

நிலைமை இன்னும் மோசமானால் சட்டரீதியாக உதவி நாடலாம். எந்த மாதிரியான சட்ட உதவிகளை ஒருவர் நாட முடியும்?

விளக்கியது இவ்வார 'எதிரொலி' நிகழ்ச்சி. அதிலிருந்து ஒரு பகுதி.....  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்