சிங்கப்பூரில் முதன்முதலாக நடந்த தீபாவளி ஒளியூட்டு
1985 ஆம் ஆண்டு முதன்முறையாகத் தீபாவளியின்போது சிராங்கூன் வட்டாரம் ஒளிவெள்ளத்தில் மூழ்கியது.
1985 ஆம் ஆண்டு முதன்முறையாகத் தீபாவளியின்போது சிராங்கூன் வட்டாரம் ஒளிவெள்ளத்தில் மூழ்கியது.
அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் லிட்டில் இந்தியா வட்டாரத்தின் தீபாவளி ஒளியூட்டு ஏற்பாடுகள் பல நிறுவனங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
வெவ்வேறு கருப்பொருளுடன் செய்யப்படும் அலங்காரங்கள் பல இன மக்களையும் கவர்கின்றன.
அது பற்றி மேல்விவரங்களைத் தரும் எதிரொலியின் காணொளி.