பெற்றோரின் எதிர்ப்பார்ப்புகளைச் சமாளிக்கும் பிள்ளைகள்
பிள்ளைகளுக்காக பல கனவுகளை மனக்கோட்டையாகக் கட்டி வைத்திருப்பர் பெற்றோர் சிலர்.
வாசிப்புநேரம் -
பிள்ளைகளுக்காக பல கனவுகளை மனக்கோட்டையாகக் கட்டி வைத்திருப்பர் பெற்றோர் சிலர். அந்தக் கனவுகள் எதிர்பார்ப்புகளாக உருப்பெறும்போது பிள்ளைகள் அதை எப்படி எடுத்துக்கொள்கின்றனர்?
தங்கள் கருத்துகளை எதிரொலிக் குழுவுடன் பகிர்ந்துகொண்டனர் மாணவர்கள் சிலர்.