சம்பளத்தை முதலாளிகளிடம் கொடுத்து வைக்கும் பணிப்பெண்கள் - சிக்கலா? மாற்றுவழி உள்ளதா?
சில பணிப்பெண்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளியிடமே கொடுத்து வைக்கின்றனர்.
வாசிப்புநேரம் -
சில பணிப்பெண்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளியிடமே கொடுத்து வைக்கின்றனர்.
ஆனால் இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
எனினும் பணிப்பெண்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்?
அதற்கு மாற்றுவழி இருக்கிறதா?
இதனைப் பற்றி அறிந்து வந்தது எதிரொலி.