Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சம்பளத்தை முதலாளிகளிடம் கொடுத்து வைக்கும் பணிப்பெண்கள் - சிக்கலா? மாற்றுவழி உள்ளதா?

சில பணிப்பெண்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளியிடமே கொடுத்து வைக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சில பணிப்பெண்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளியிடமே கொடுத்து வைக்கின்றனர்.

ஆனால் இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிக்கல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

எனினும் பணிப்பெண்கள் ஏன் இவ்வாறு செய்கின்றனர்?

அதற்கு மாற்றுவழி இருக்கிறதா?

இதனைப் பற்றி அறிந்து வந்தது எதிரொலி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்