Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்னுரிமை பெற்றவர்கள் யார்?

சிங்கப்பூரில் முதலில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு பிரிவினர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் முதலில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஒரு பிரிவினர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்.

முன்னிலை ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ வீரர்கள், போக்குவரத்துத் துறையினர், விமானப் போக்குவரத்துத் துறையினர், கடல்துறையினர் ஆகியோருக்கும், தடுப்பூசி போடப்படுகிறது.

70 க்கும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கும் COVID-19 தடுப்பூசி போடுவது, இந்த (பிப்ரவரி) மாதம் தொடங்கியது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிலர் தங்கள் அனுபவத்தை 'எதிரொலி'யிடம் பகிர்ந்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்