Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அனுபவம் உண்டு ஆனால் வேலை பறிபோனது...மூத்த ஊழியர்கள் எப்படிச் சமாளித்தனர்?

சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் 65 வயதுக்கும் அதிகமானோரை வேலையில் அமர்த்தும் விகிதம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் 65 வயதுக்கும் அதிகமானோரை வேலையில் அமர்த்தும் விகிதம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

துப்புரவு, பாதுகாப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் மூத்தோருக்கான தேவையும் அவர்களின்
பங்களிப்பும் இப்போது அதிகம்.

புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட மூத்த ஊழியர்களைச் சந்தித்தது 'எதிரொலி'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்