அனுபவம் உண்டு ஆனால் வேலை பறிபோனது...மூத்த ஊழியர்கள் எப்படிச் சமாளித்தனர்?
சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் 65 வயதுக்கும் அதிகமானோரை வேலையில் அமர்த்தும் விகிதம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் 65 வயதுக்கும் அதிகமானோரை வேலையில் அமர்த்தும் விகிதம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
துப்புரவு, பாதுகாப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் மூத்தோருக்கான தேவையும் அவர்களின்
பங்களிப்பும் இப்போது அதிகம்.
புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்ட மூத்த ஊழியர்களைச் சந்தித்தது 'எதிரொலி'.