Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பொறுப்பில்லாமல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் -எதிரொலியின் காணொளி

ஒரு பொருளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசியெறிந்துவிடுவது வசதியானதுதானே என்று பலர் நினைக்கலாம்.

வாசிப்புநேரம் -

ஒரு பொருளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசியெறிந்துவிடுவது வசதியானதுதானே என்று பலர் நினைக்கலாம்.

இப்போதைய சூழலில் அதன் பாதகமான விளைவுகள் குறித்து சிந்தித்துப்பார்த்துச் செயல்படும் கட்டாயம் உள்ளது.

தற்போது சிங்கப்பூரில் சேரும் கழிவுகளின் அடிப்படையில், சுமார் 35 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிலப்பரப்பு தேவைப்படலாம்.

பிளாஸ்டிக் பொருள்களால் பல ஆண்டுகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை விவரிக்கிறது எதிரொலி ... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்