Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இரத்த தானம் எதற்காகத் தேவைப்படுகின்றது?

இரத்த தானம் நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அனைவரும் இரத்தம் வழங்க முன்வருவதில்லை.  

வாசிப்புநேரம் -

இரத்த தானம் நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அனைவரும் இரத்தம் வழங்க முன்வருவதில்லை.

சிலர் இதனால் உடல் எடைகூடும் என்று நினைக்கின்றனர்.

ஒரு சிலரோ இரத்தத்தை தானமாகக் கொடுத்தால் தங்களின் இரத்த அளவு குறைந்திடுமோ எனக் கவலைப்படுகின்றனர்.

இரத்த தானம் அளிக்க முன்வருவோரின் இரத்தம் எதற்காகத் தேவைப்படுகின்றது? கண்டறிந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்