பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு: பெற்றோர் என்ன நினைக்கின்றனர்?
பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு வருடத்தில் இரு முறையாவது நடக்கும்.
வாசிப்புநேரம் -
பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு வருடத்தில் இரு முறையாவது நடக்கும்.
இது பெரும்பாலான பள்ளிகள் ஒரு மாணவரின் வளர்ச்சியைப் பெற்றோரிடம் தெரிவிப்பதற்குப் பயன்படுத்தும் முறை. மாணவர்களின் பலம் பலவீனங்களைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைகிறது.
அதைப் பற்றி பெற்றோரின் கருத்து என்ன? அறிந்து வந்தது எதிரொலி.