தேசிய தினத்தை, சிங்கப்பூர்த் தமிழ்க் கதைகளோடு கொண்டாடுவோம்!” -தேசிய நூலக வாரியம்
தேசிய தினத்தை, சிங்கப்பூர்த் தமிழ்க் கதைகளோடு கொண்டாடுவோம்!” -தேசிய நூலக வாரியம்
வாசிப்புநேரம் -
தேசிய தினக் கொண்டாட்டங்கள் என்றாலே பிள்ளைகளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி!
அதைப் பிள்ளைகளிடையே வாசிப்புத் திறனை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக மாற்ற, தேசிய நூலக வாரியம் ஒரு சிறப்புப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
“தேசிய தினத்தை, சிங்கப்பூர்த் தமிழ்க் கதைகளோடு கொண்டாடுவோம்!” என்ற போட்டியைப்பற்றி எதிரொலி மேலும் அறிந்து வந்தது.