திரு. வேலு பக்கிரிசாமி பிள்ளை சிங்கப்பூர் இந்தியர்களுக்கு ஆற்றிய பங்கு என்ன?
முன்னோர்களின் வழிகாட்டுதல் நமது சமூகத்திற்கு சிங்கப்பூரில் தனி இடத்தையும் அங்கீகாரத்தையும் பெற உதவியிருக்கிறது.
வாசிப்புநேரம் -
வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்
முன்னோர்களின் வழிகாட்டுதல் நமது சமூகத்திற்கு சிங்கப்பூரில் தனி இடத்தையும் அங்கீகாரத்தையும் பெற உதவியிருக்கிறது.
அந்த முன்னோர்களில் ஒருவர் திரு. வேலு பக்கிரிசாமி பிள்ளை.
அவர் சிங்கப்பூருக்கும் இங்கிருக்கும் இந்திய சமூகத்தினருக்கும் ஆற்றிய பங்கு பல.
அறிந்து வந்தது எதிரொலி.