Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் அக்கறைகள்

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பெற்றோர் காட்டும் அக்கறை தனித்தன்மை வாய்ந்தது. 

வாசிப்புநேரம் -

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பெற்றோர் காட்டும் அக்கறை தனித்தன்மை வாய்ந்தது.

அது சுலபமான பணியல்ல.

ஒரு சராசரி குழந்தையைப் பராமரிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட, பன்மடங்கு நேரத்தைச் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளிடம் செலவிடவேண்டியிருக்கும்.

அதிகப் பொறுமையும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைக் கையாள்வது சாத்தியம்.

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோரின் அக்கறைக்குரிய அம்சங்களைப் பற்றி அறிந்துவந்தது எதிரொலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்