நாணய மாற்று வணிகத்தின் வரலாறு
1965-இல் சிங்கப்பூருக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரபலமானது நாணய மாற்றுச் சேவை வழங்கும் தொழில்.
வாசிப்புநேரம் -
1965-இல் சிங்கப்பூருக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரபலமானது நாணய மாற்றுச் சேவை வழங்கும் தொழில்.
தற்போது சிங்கப்பூரில் சுமார் 300 வர்த்தகர்கள் உள்ளனர்.
சிலர் பல தலைமுறைகளாக இந்தத் தொழிலை நடத்தி வருகின்றனர்.
அதனைப் பற்றி மேலும் அறிந்துவந்தது எதிரொலி.