COVID-19: இணையம்வழி அதிகமானோர் பொருள் வாங்குவதால் விநியோகச் சேவைகள் தாமதமாகலாம்
COVID-19 கிருமிப்பரவல் மோசமடைய ஆரம்பித்ததிலிருந்து இணையம்வழி பொருள் வாங்கும் போக்கு பொதுமக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
COVID-19 கிருமிப்பரவல் மோசமடைய ஆரம்பித்ததிலிருந்து இணையம்வழி பொருள் வாங்கும் போக்கு பொதுமக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழலில், இயன்றவரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் நல்லது என்று பலர் நம்புகிறார்கள்.
இனி வரும் நாள்களில் பொருள்கள் வாங்கும் போக்கு எப்படி இருக்கும்... அறிந்துவந்தது எதிரொலி.