Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பயிற்சி வாய்ப்புகள் மூலம் திறன்களையும் அனுபவத்தையும் அதிகரிக்க முடியும்: புதிய பட்டதாரிகள்

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளின் பயிற்சி வாய்ப்புகளுக்காக 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளின் பயிற்சி வாய்ப்புகளுக்காக 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுகிறது.

அண்மையில் பட்டம் பெற்றவர்கள் இந்த மாதம் முதல், புதிய SGUnited பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து, தங்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரித்துக்கொள்ளமுடியும்.

பயிற்சி வாய்ப்புகள் மூலம் தங்கள் திறன்களையும் அனுபவத்தையும் அதிகரிக்க முடியும் என்று புதிய பட்டதாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்...

அதுபற்றி மேலும் அறிந்துவந்தது எதிரொலிக் குழு

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்